Monday 9 June 2014

இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?


இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?
சைபர் க்ரைம் போலிஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
ஐ.டி சட்டம் 2008 படி மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.
குறிப்பிட்டுள்ள செக்‌ஷன்களில் பெரும்பாலும் பெயில் கிடையாது.

section 66; ஹேக்கிங் (மற்றவர் தளத்தில் புகுந்து தவறு செய்தல்)
section 66A; ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது
section 66B ; கம்ப்யூட்டர் ,இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வங்குதல்
section 66C; அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
section 66D; போலி ஐ.டி உருவாக்கி தன்னை வேறு ஒருவர் போல் அடையாளம் காட்டி மோசடி செய்வது
section 66E; ஆண் , பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான முறையில் வெளியிடுவது
section 66F ; சைபர் டெரரிஸம் இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது
section 67; ஆபாச போட்டோ வெளியிடுவது
section 67A; ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது.
section 67B; குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது
புகார்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப 95000 99100
போன்; 044-23452350
இமெயில் cop@vsnl.net
தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்....
https://shorte.st/ref/6c080cb9df

No comments:

Post a Comment